எரேமியா 38:25 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 25 நான் உன்னிடம் பேசியதைப் பற்றி என்னுடைய அதிகாரிகள் கேள்விப்பட்டால் உடனே உன்னிடம் வந்து, ‘ராஜாவிடம் என்ன சொன்னாய்? தயவுசெய்து சொல். எங்களிடம் எதையும் மறைக்காதே. நாங்கள் உன்னைக் கொல்ல மாட்டோம்.+ ராஜா உன்னிடம் என்ன சொன்னார்?’ என்றெல்லாம் கேட்பார்கள்.
25 நான் உன்னிடம் பேசியதைப் பற்றி என்னுடைய அதிகாரிகள் கேள்விப்பட்டால் உடனே உன்னிடம் வந்து, ‘ராஜாவிடம் என்ன சொன்னாய்? தயவுசெய்து சொல். எங்களிடம் எதையும் மறைக்காதே. நாங்கள் உன்னைக் கொல்ல மாட்டோம்.+ ராஜா உன்னிடம் என்ன சொன்னார்?’ என்றெல்லாம் கேட்பார்கள்.