-
எரேமியா 40:11பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
11 பாபிலோன் ராஜா யூதாவில் சில ஜனங்களை விட்டுவைத்திருக்கிறார் என்றும், அவர்களுக்கு அதிகாரியாக சாப்பானின் மகனாகிய அகிக்காமின் மகன் கெதலியாவை நியமித்திருக்கிறார் என்றும் மோவாபிலும் அம்மோனிலும் ஏதோமிலும் மற்ற இடங்களிலும் இருந்த எல்லா யூதர்களும் கேள்விப்பட்டார்கள்.
-