-
மாற்கு 14:3பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
3 பெத்தானியாவில், முன்பு தொழுநோயாளியாக இருந்த சீமோனின் வீட்டில் இயேசு சாப்பிட உட்கார்ந்திருந்தார்; அப்போது ஒரு பெண் சுத்தமான, மிகவும் விலை உயர்ந்த சடாமாஞ்சி என்ற வாசனை எண்ணெயை வெண்சலவைக்கல் குப்பி ஒன்றில் எடுத்து வந்தாள். அவள் அந்தக் குப்பியை உடைத்து, அதிலிருந்த எண்ணெயை அவருடைய தலையில் ஊற்ற ஆரம்பித்தாள்.+
-