உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 15:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 “உன்னுடைய சீஷர்கள் ஏன் முன்னோர்களின் பாரம்பரியத்தை மீறுகிறார்கள்? சாப்பிடுவதற்கு முன்னால் அவர்கள் கை கழுவுவதில்லையே”*+ என்று சொன்னார்கள்.

  • மத்தேயு
    யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு
    • 15:2

      காவற்கோபுரம் (படிப்பு),

      8/2016, பக். 30

      இயேசு—வழி, பக். 136

      காவற்கோபுரம்,

      6/15/1997, பக். 13

      3/1/1991, பக். 8

      12/1/1987, பக். 26

  • மத்தேயு ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 15
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 15:2

      கை கழுவுவதில்லையே: கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வதற்காக அவற்றைக் கழுவுவதைப் பற்றி இங்கே சொல்லப்படவில்லை; பாரம்பரியத்தின்படி தூய்மைச் சடங்கு செய்வதைப் பற்றியே இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. கை கழுவாமல் சாப்பிடுவது ஒரு விபச்சாரியோடு உறவுகொள்வதற்குச் சமம் என்று பாபிலோனிய தால்முட் (சோட்டா 4ஆ) பிற்பாடு குறிப்பிட்டது. கை கழுவுவதை அசட்டை செய்கிறவர்கள் “இந்த உலகத்திலிருந்தே அழிக்கப்படுவார்கள்” என்றும் அது குறிப்பிட்டது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்