மத்தேயு 26:37 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 37 பேதுருவையும் செபெதேயுவின் இரண்டு மகன்களையும் தன்னோடு கூட்டிக்கொண்டு போனார்; அப்போது, அவர் மிகுந்த துக்கமும் மனக்கலக்கமும் அடைந்து,+ மத்தேயு யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 26:37 இயேசு—வழி, பக். 282 காவற்கோபுரம்,5/15/1996, பக். 21 மத்தேயு ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 26 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 26:37 செபெதேயுவின் இரண்டு மகன்களையும்: அதாவது, “அப்போஸ்தலர்களான யாக்கோபையும் யோவானையும்.”—மத் 4:21; 10:2.
37 பேதுருவையும் செபெதேயுவின் இரண்டு மகன்களையும் தன்னோடு கூட்டிக்கொண்டு போனார்; அப்போது, அவர் மிகுந்த துக்கமும் மனக்கலக்கமும் அடைந்து,+
26:37 செபெதேயுவின் இரண்டு மகன்களையும்: அதாவது, “அப்போஸ்தலர்களான யாக்கோபையும் யோவானையும்.”—மத் 4:21; 10:2.