-
மத்தேயு 26:68பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
68 “கிறிஸ்துவே, நீ ஒரு தீர்க்கதரிசியாக இருந்தால், உன்னை அடித்தது யாரென்று சொல் பார்க்கலாம்!” என்றார்கள்.
-
-
மத்தேயு ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 26பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
தீர்க்கதரிசியாக இருந்தால், உன்னை அடித்தது யாரென்று சொல்: எதிர்காலத்தில் நடக்கப்போவதைச் சொல்லும்படி அல்ல, தன்னை அடித்தது யாரென்று தெய்வீக சக்தியால் சொல்லும்படிதான் இயேசுவிடம் கேட்டார்கள். இதன் இணைவசனங்களான மாற் 14:65-ம் லூ 22:64-ம், அவர்கள் இயேசுவின் முகத்தை மூடியதாகச் சொல்கின்றன. இதை வைத்துப் பார்க்கும்போது, அவரை அடித்தது யாரென்று சொல்லும்படி அவர்கள் ஏன் கிண்டலாகக் கேட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
-