லூக்கா 3:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 அன்னா என்பவர் முதன்மை குருமார்களில் ஒருவராகவும், காய்பா என்பவர் தலைமைக் குருவாகவும்+ இருந்தார்கள். அப்போது, சகரியாவின் மகன் யோவானுக்கு+ வனாந்தரத்தில்+ கடவுளுடைய வார்த்தை அருளப்பட்டது. லூக்கா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 3:2 இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 3 “வேதாகமம் முழுவதும்”, பக். 188
2 அன்னா என்பவர் முதன்மை குருமார்களில் ஒருவராகவும், காய்பா என்பவர் தலைமைக் குருவாகவும்+ இருந்தார்கள். அப்போது, சகரியாவின் மகன் யோவானுக்கு+ வனாந்தரத்தில்+ கடவுளுடைய வார்த்தை அருளப்பட்டது.