யோவான் 3:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 இவற்றுக்குப் பின்பு, இயேசுவும் அவருடைய சீஷர்களும் யூதேயாவில் இருக்கிற கிராமங்களுக்குப் போனார்கள். அங்கே அவர் சீஷர்களோடு சில காலம் தங்கி, ஞானஸ்நானம் கொடுத்துவந்தார்.+ யோவான் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 3:22 இயேசு—வழி, பக். 46 காவற்கோபுரம்,2/1/1989, பக். 6
22 இவற்றுக்குப் பின்பு, இயேசுவும் அவருடைய சீஷர்களும் யூதேயாவில் இருக்கிற கிராமங்களுக்குப் போனார்கள். அங்கே அவர் சீஷர்களோடு சில காலம் தங்கி, ஞானஸ்நானம் கொடுத்துவந்தார்.+