ரோமர் 3:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 இருந்தாலும், கிறிஸ்து இயேசு செலுத்திய மீட்புவிலையால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டு,+ நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். இது கடவுளுடைய அளவற்ற கருணையால்+ கிடைக்கும் ஓர் இலவச அன்பளிப்பு.+ ரோமர் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 3:24 காவற்கோபுரம் (படிப்பு),12/2016, பக். 9
24 இருந்தாலும், கிறிஸ்து இயேசு செலுத்திய மீட்புவிலையால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டு,+ நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். இது கடவுளுடைய அளவற்ற கருணையால்+ கிடைக்கும் ஓர் இலவச அன்பளிப்பு.+