அடிக்குறிப்பு
a 1 தீமோத்தேயு 2:11-ல் (நியூ இன்டர்நேஷனல் வர்ஷன்) காணப்படும் “அனைத்துக் கீழ்ப்படிதல்” என்ற சொற்றொடரைக் குறித்து, பைபிள் அறிஞர் W. E. வைன் கூறுகிறார்: “அந்தக் கட்டளை மனதையும் மனச்சாட்சியையும் கீழ்ப்படுத்துவதற்காகவோ அல்லது சொந்தத் தீர்மானம் எடுக்கும் பொறுப்பை கைவிடுவதற்காகவோ கொடுக்கப்படவில்லை; ‘எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்திருந்து’ என்ற சொற்றொடர், எ.டு., அடுத்த வசனத்திலுள்ளதுபோல, அதிகாரத்தைப் பறிப்பதற்கு எதிரான ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது.”