அடிக்குறிப்பு
a மறுபட்சத்தில், எழுத்தாசிரியர் ஆல்வின் ரோஸன்பாம் இளைஞருக்கு இவ்வாறு நினைவூட்டுகிறார்: “பாலுணர்ச்சிகளும் மனப்பான்மைகளும் அதிக வித்தியாசப்படுகின்றன. சிலர் பாலுணர்ச்சியைப்பற்றி நினைக்காதிருக்க முடியாமல் தோன்றுகையில், மற்றவர்களோ பாலுணர்ச்சியே அற்றவர்களாக இருக்கின்றனர். . . . இந்த இரண்டு பிரதிபலிப்புகளுமே இயல்பானவைதான்.” அவர் தொடர்ந்து கூறுகிறார்: “ஒவ்வொரு நபரும் வித்தியாசப்பட்ட வீதத்தில் வளர்கின்றனர்.”