அடிக்குறிப்பு
e ஆவிக்குரிய விஷயங்களைக் குறித்து உரையாடும் நோக்கத்துடன் நல்லெண்ணமுடைய கிறிஸ்தவர்களால் நிறுவப்படும் பொது உரையாடல் அறைகளிலும் இந்த ஆபத்துகள் இருக்கக்கூடும். சில சமயம் நேர்மையற்றவர்களும் விசுவாச துரோகிகளும்கூட இந்த உரையாடலில் கலந்துகொண்டு அவர்களுடைய வேதபூர்வமற்ற கருத்துகளை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள அல்லது நம்பவைக்க முயற்சித்திருக்கின்றனர்.