அடிக்குறிப்பு
c மகரந்தம் புனிதமானதாக கருதப்படுகிறது, இது உயிரையும் புதுப்பித்தலையும் அடையாளப்படுத்தும் வகையில் பிரார்த்தனைகளிலும் சடங்குகளிலும் பயன்படுத்தப்படுகிறது. மகரந்தப்பொடி தூவப்பட்ட பாதையில் ஒருவர் சென்றால் சரீரம் தூய்மையடையும் என்பது நவஹோ மக்களின் நம்பிக்கை.—அமெரிக்க இந்தியர்களின் மதங்களைப் பற்றிய கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்).