அடிக்குறிப்பு
a சூரியன் வானத்தில் தரித்து நின்றதைப் பற்றிய வாக்கியம், அறிவியல் விளக்கமாக அல்லாமல், மனித கண்ணோட்டத்தில் அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு சாதாரணமாக அது எப்படி தோன்றியது என்பதையே குறிப்பிடுவதாக நேர்மை மனம் படைத்த எந்த வாசகரும் உடனடியாக ஒப்புக்கொள்வார். வானவியல் கணிப்பாளர்களும்கூட சூரியன், சந்திரன், கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவை உதயமாவதையும் அஸ்தமிப்பதையும் பற்றி அடிக்கடி சொல்கிறார்கள். இவை சொல்லர்த்தமாகவே பூமியை சுற்றி வருவதாக அவர்கள் சொல்லவில்லை, ஆனால் அவை வானவெளியில் பயணிப்பதைப் போல் தோன்றுவதையே அவ்வாறு சொல்கிறார்கள்.