அடிக்குறிப்பு
b உதவியளிப்பதற்கு சிகிச்சை மையங்கள், மருத்துவமனைகள், மற்ற சுகப்படுத்தும் திட்டங்கள் பல இருக்கின்றன. யெகோவாவின் சாட்சிகள் எந்தவித குறிப்பிட்ட சிகிச்சையையும் சிபாரிசு செய்கிறதில்லை. வேதவசனத்தின் நியமங்களை விட்டுக்கொடுக்கிற விதத்தில் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் இருக்கும்படி ஒருவர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எனினும், முடிவில் எப்படிப்பட்ட சிகிச்சை அவசியம் என்பதை, ஒவ்வொருவரும் தனக்குத்தானே தீர்மானம் செய்துகொள்ள வேண்டும்.