அடிக்குறிப்பு
a குறிப்பிட்ட ஒரு நிவாரணப் பணிக்காக அளிக்கப்படும் நன்கொடைகள் மனமார ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. என்றாலும், யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய வேலைக்காக அவற்றை அளிப்பது நல்லது. ஏனெனில், தேவை ஏற்படும்போது உலகளாவிய வேலைக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்தே பணம் எடுக்கப்படுகிறது.