அடிக்குறிப்பு
a உயிர் எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? மற்றும் உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் ஒருவர் இருக்கிறாரா? (ஆங்கிலம்) போன்ற புத்தகங்களில் உள்ள தகவல்களை மறுபார்வை செய்வதன்மூலம் அநேக இளைஞர்கள் பயனடைந்திருக்கிறார்கள். இவ்விரு புத்தகங்களும் யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டவை.