அடிக்குறிப்பு
c பூர்வ காலங்களில் தீர்க்கதரிசன வார்த்தைகளில் பதிவு செய்யப்பட்ட பாட்டைத் தானே வசனம் ‘புதுப்பாட்டைப் போன்றதை’ என்று சொல்கிறது. ஆனால் அதைப் பாட ஒருவரும் அப்போது தகுதிபெற்றில்லை. இப்போது, ராஜ்யம் ஸ்தாபிக்கப்படுதலுடனும், பரிசுத்தவான்கள் உயிர்த்தெழுப்பப்படுதலுடனும் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தில் மெய்ம்மைகள் வெளிப்பட்டன, மற்றும் அதன் எல்லா பேரழகுடனும் அதைப் பாடுவதற்கான காலமாக அது இருந்தது.