அடிக்குறிப்பு
c எபிரெய பைபிளின் எழுத்து திறனாய்வு என்ற ஆங்கில புத்தகத்தில் இமானுவேல் டொவ் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “கார்பன் 14 என்ற சோதனையின் உதவியால், 1QIsaa [ஏசாயா புத்தகத்தின் சவக்கடல் சுருள்] பொ.ச.மு. 202-க்கும் 107-க்கும் இடைப்பட்ட காலப்பகுதியை சேர்ந்தது என்று இப்போது கணிக்கப்பட்டுள்ளது. (பண்டைய எழுத்துக்களின் காலம்: பொ.ச.மு. 125-100) . . . பண்டைய எழுத்துக்களின் காலத்தைக் கண்டுபிடிக்க பயன்படும் மேற்சொல்லப்பட்ட முறை, நவீன காலங்களில் இன்னும் நன்கு முன்னேறி உள்ளது. இம்முறையில், எழுத்துக்களின் வடிவம், எழுத்துக்கள் அமைக்கப்பட்டிருக்கும் விதம் ஆகியவற்றை பழங்காலத்து நாணயம், கல்வெட்டுகள் போன்ற வெளி மூலங்களோடு ஒப்பிட்டு, அதன் அடிப்படையில் திருத்தமான காலத்தை கணிக்க முடிகிறது. இது ஓரளவுக்கு நம்பகமான முறையாக நிரூபித்துள்ளது.”6