அடிக்குறிப்பு
a ஏசாயாவை வாளால் அறுப்பதற்கு பொல்லாத அரசனாகிய மனாசே கட்டளை பிறப்பித்ததாக பண்டைய யூத பாரம்பரியம் சொல்கிறது. (எபிரெயர் 11:37-ஐ ஒப்பிடுக.) இந்த மரண தண்டனையை அவர் மீது விதிப்பதற்காக, ஏசாயாவுக்கு எதிராக பொய் தீர்க்கதரிசி ஒருவன் பின்வரும் குற்றச்சாட்டை கூறியதாக ஓர் ஆதார ஏடு சொல்கிறது: “எருசலேமை சோதோம் என்று அழைத்தான், யூதாவின் பிரபுக்களையும் எருசலேமின் பிரபுக்களையும் கொமோராவின் ஜனங்கள் என்று அறிவித்தான்.”