உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்

அடிக்குறிப்பு

a ஏசாயாவை வாளால் அறுப்பதற்கு பொல்லாத அரசனாகிய மனாசே கட்டளை பிறப்பித்ததாக பண்டைய யூத பாரம்பரியம் சொல்கிறது. (எபிரெயர் 11:37-ஐ ஒப்பிடுக.) இந்த மரண தண்டனையை அவர் மீது விதிப்பதற்காக, ஏசாயாவுக்கு எதிராக பொய் தீர்க்கதரிசி ஒருவன் பின்வரும் குற்றச்சாட்டை கூறியதாக ஓர் ஆதார ஏடு சொல்கிறது: “எருசலேமை சோதோம் என்று அழைத்தான், யூதாவின் பிரபுக்களையும் எருசலேமின் பிரபுக்களையும் கொமோராவின் ஜனங்கள் என்று அறிவித்தான்.”

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்