அடிக்குறிப்பு
a மூல எபிரெயுவில், ஏசாயா 28:10-ல் ஒலிநயத்தோடுகூடிய சொற்கள் திரும்பத்திரும்ப வருவது செய்யுள் போன்று அமைந்துள்ளது. சிறுபிள்ளைகளின் நர்சரி பாடல்போன்று உள்ளது. எனவே, ஏசாயாவின் செய்தி அந்த மதத்தலைவர்களுக்கு திரும்பத்திரும்ப சொல்லும் சலிப்பூட்டும் வார்த்தைகளாகவும் சிறுபிள்ளைத்தனமாகவும் ஒலித்தது.