அடிக்குறிப்பு
a ஆதாமும் ஏவாளும் மீட்புவிலை நன்மையைப் பெற்றிருக்க முடியாது. வேண்டுமென்றே கொலை செய்தவனைக் குறித்து மோசேயின் திருச்சட்டம் இந்த நியமத்தைக் குறிப்பிட்டது: “மரண தண்டனை கொடுக்கப்பட்ட ஒரு கொலைகாரனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் மீட்புவிலை வாங்கக் கூடாது.” (எண்ணாகமம் 35:31) ஆதாமும் ஏவாளும் தெரிந்தே, வேண்டுமென்றே கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனதால் சாவதற்கே தகுந்தவர்களாக இருந்ததில் சந்தேகமில்லை. முடிவில்லாத வாழ்வைப் பெறும் வாய்ப்பை அவர்கள் இவ்வாறு இழந்தார்கள்.