உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்

அடிக்குறிப்பு

a ஆதாமும் ஏவாளும் மீட்புவிலை நன்மையைப் பெற்றிருக்க முடியாது. வேண்டுமென்றே கொலை செய்தவனைக் குறித்து மோசேயின் திருச்சட்டம் இந்த நியமத்தைக் குறிப்பிட்டது: “மரண தண்டனை கொடுக்கப்பட்ட ஒரு கொலைகாரனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் மீட்புவிலை வாங்கக் கூடாது.” (எண்ணாகமம் 35:31) ஆதாமும் ஏவாளும் தெரிந்தே, வேண்டுமென்றே கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனதால் சாவதற்கே தகுந்தவர்களாக இருந்ததில் சந்தேகமில்லை. முடிவில்லாத வாழ்வைப் பெறும் வாய்ப்பை அவர்கள் இவ்வாறு இழந்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்