அடிக்குறிப்பு
b இதற்கு ஒத்த இரண்டு பைபிள் கூற்றுகள் இருக்கின்றன. உதாரணமாக, “கடவுள் ஒளியாக இருக்கிறார்,” “கடவுள் சுட்டெரிக்கிற நெருப்பாக இருக்கிறார்.” (1 யோவான் 1:5; எபிரெயர் 12:29) ஆனால் இவற்றை உருவகங்களாக புரிந்துகொள்ள வேண்டும், ஏனென்றால் இவை யெகோவாவை சடப்பொருட்களுக்கு ஒப்பிடுகின்றன. யெகோவா ஒளியைப் போல இருக்கிறார், ஏனென்றால் அவர் பரிசுத்தர், நேர்மையானவர். அவரிடத்தில் “இருள்” அல்லது அசுத்தம் இல்லை. மேலும், அழிப்பதற்கு அவர் தம்முடைய வல்லமையை பயன்படுத்துவதால் அவரை அக்கினிக்கு ஒப்பிடலாம்.