உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்

அடிக்குறிப்பு

b லூக்கா 23:34-ல் பதிவு செய்யப்பட்டுள்ள வசனத்தின் முற்பகுதி பூர்வ கையெழுத்துப் பிரதிகள் சிலவற்றில் இல்லை. ஆனால், அதிகாரப்பூர்வமான மற்ற அநேக கையெழுத்துப் பிரதிகளில் இந்த வார்த்தைகள் இருப்பதால், புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளிலும் எண்ணற்ற பிற மொழிபெயர்ப்புகளிலும் அவை சேர்க்கப்பட்டுள்ளன. தன்னை கொலை செய்த ரோம போர்வீரர்களைப் பற்றி இயேசு பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. தாங்கள் செய்வது என்ன என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருந்தது, இயேசு உண்மையில் யார் என்பதை அறியாமலிருந்தார்கள். அதோடு, தன்னை கொலை செய்யும்படி சொன்ன சில யூதர்களையும் இயேசு மனதில் வைத்து இதை சொல்லியிருக்கலாம். ஏனென்றால், சில யூதர்கள் பிற்பாடு அவர்மீது விசுவாசம் வைத்தார்கள். (அப்போஸ்தலர் 2:36-38) ஆனால், அவரை தண்டிப்பதற்குத் தூண்டிய மதத் தலைவர்கள் மிகவும் கண்டிக்கப்படத்தக்கவர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் அவர்கள் வேண்டுமென்றே தீய நோக்குடன் செயல்பட்டார்கள். ஆகவே அவர்களில் பெரும்பாலோர் மன்னிப்பைப் பெற வழியே இல்லை.—யோவான் 11:45-53.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்