அடிக்குறிப்பு
c நெற்றி வியர்வை கண்களில் வழியாதபடிக்கு பவுல் தன்னுடைய கைக்குட்டைகளை நெற்றியில் கட்டியிருந்திருக்கலாம். கிடைத்த நேரத்தில், ஒருவேளை விடியற்காலையில், கடினமான கூடார வேலையை அவர் செய்தபோது தன் இடுப்பில் துண்டுகளைக் கட்டியிருந்திருக்கலாம்.—அப். 20:34, 35.