உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்

அடிக்குறிப்பு

a தரிசனத்தில் எசேக்கியேல், இயற்கையாகவே இறந்துபோனவர்களின் எலும்புகளை அல்ல, ‘கொல்லப்பட்ட ஜனங்களின்’ எலும்புகளைத்தான் பார்த்தார். (எசே. 37:9) அடையாள அர்த்தத்தில் ‘இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாருமே’ கொல்லப்பட்டார்கள். முதலில் பத்துக் கோத்திர இஸ்ரவேல் ராஜ்யத்தை அசீரியர்களும், பிறகு இரண்டு கோத்திர யூதா ராஜ்யத்தை பாபிலோனியர்களும் கைப்பற்றி, அந்த மக்களைச் சிறைபிடித்து, நாடுகடத்தியபோது இது நடந்தது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்