அடிக்குறிப்பு
a நாம் சாட்சிகள் என்ற உண்மையை எதிர்ப்படுவதற்கு வெட்கப்படுவதில்லையென்றாலும் “சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாக” இருக்க வேண்டிய சமயங்களும் இருக்கின்றன. (மத்தேயு 10:16) நாசி ஜெர்மனியில் இருந்த சாட்சிகள் தங்களை அடையாளங் காட்டிக்கொள்ள ஒரு சமயமும், அடையாளங் காட்டாமல் இருக்க ஒரு சமயமும் இருந்ததை அறிந்திருந்தார்கள்.—அப்போஸ்தலர் 9:23-25 ஒப்பிடுக.