அடிக்குறிப்பு
c எருசலேமுக்கு வரவிருந்த அழிவைக் குறித்து முன்னுரைக்கையில் சப்தமாக அழுவதற்கு இயேசு (klaiʹo) என்ற கிரேக்க வார்த்தையை பயன்படுத்தியது அக்கறைக்குரியதாய் இருக்கிறது. லூக்காவுடைய பதிவு சொல்கிறது: “அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப் [எருசலேமைப்] பார்த்து, அதற்காக கண்ணீர்விட்டழுதார்.”—லூக்கா 19:41.