அடிக்குறிப்பு
b இன்னொரு வகையில், ‘வடக்கிலிருந்து வரும்’ செய்தி, யெகோவா கோகிடம் சொன்ன வார்த்தைகளைக் கருத்தில்கொண்டு, அவரிடம் துவங்குவதாக நிரூபிக்கலாம்: “நான் . . . உன் வாயில் துறடுகளைப் போட்டு, உன்னை . . . புறப்படப்பண்ணுவேன்.” “நான் . . . உன்னை வடபுறங்களிலிருந்து எழும்பவும் இஸ்ரவேல் மலைகளில் வரவும் பண்”ணுவேன்.—எசேக்கியேல் 38:4; 39:2; ஒப்பிடவும் சங்கீதம் 48:2.