உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்

அடிக்குறிப்பு

e லூக்கா 21:24-க்குப் பிறகு, லூக்காவின் பதிவில் பலர் அழுத்தம் தருவதில் மாற்றத்தைக் காண்கின்றனர். டாக்டர் லீயான் மொரஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “புறஜாதியாரின் காலங்களைப் பற்றி இயேசு தொடர்ந்துபேசுகிறார். . . . பெரும்பாலான அறிஞர்களின் கருத்துப்படி மனுஷகுமாரனுடைய வருகையின்மீது இப்போது கவனம் திருப்பப்படுகிறது.” பேராசிரியர் R. ஜின்ஸ் எழுதுகிறார்: “மனுஷகுமாரனின் வருகை—(மத் 24:29-31; மாற் 13:24-27). ‘புறஜாதியாரின் காலங்களைப்’ பற்றி குறிப்பிடப்பட்டிருப்பது இந்தத் தலைப்பிற்கு ஓர் அறிமுகத்தைக் கொடுக்கிறது; [லூக்காவின்] காட்சிநோக்கு, இப்போது எருசலேமின் அழிவிற்கும் அப்பால், எதிர்காலத்திற்குள் கொண்டுசெல்கிறது.”

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்