அடிக்குறிப்பு
e லூக்கா 21:24-க்குப் பிறகு, லூக்காவின் பதிவில் பலர் அழுத்தம் தருவதில் மாற்றத்தைக் காண்கின்றனர். டாக்டர் லீயான் மொரஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “புறஜாதியாரின் காலங்களைப் பற்றி இயேசு தொடர்ந்துபேசுகிறார். . . . பெரும்பாலான அறிஞர்களின் கருத்துப்படி மனுஷகுமாரனுடைய வருகையின்மீது இப்போது கவனம் திருப்பப்படுகிறது.” பேராசிரியர் R. ஜின்ஸ் எழுதுகிறார்: “மனுஷகுமாரனின் வருகை—(மத் 24:29-31; மாற் 13:24-27). ‘புறஜாதியாரின் காலங்களைப்’ பற்றி குறிப்பிடப்பட்டிருப்பது இந்தத் தலைப்பிற்கு ஓர் அறிமுகத்தைக் கொடுக்கிறது; [லூக்காவின்] காட்சிநோக்கு, இப்போது எருசலேமின் அழிவிற்கும் அப்பால், எதிர்காலத்திற்குள் கொண்டுசெல்கிறது.”