அடிக்குறிப்பு
b இஸ்ரவேலில் இருந்த பிரதான ஆசாரியர்கள் தங்கள் பாவங்களுக்காக பாவநிவர்த்தி செய்ய வேண்டியதைப்போல் இயேசுவுக்கு பாவநிவர்த்தி செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் அவர் பாவம் எதுவும் செய்யவில்லை. என்றாலும், அவருடைய உடன் ஆசாரியர்கள் பாவமுள்ள மனிதரிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டபடியால் அவர்கள் பாவிகளாகவே இருந்தனர்.—வெளிப்படுத்துதல் 5:9, 10.