அடிக்குறிப்பு
b அப்போஸ்தலர் 13:2-ல் அந்தியோகியாவில் இருந்த தீர்க்கதரிசிகளும் போதகர்களும் யெகோவாவுக்கு “ஆராதனை செய்துகொண்டிருந்தார்கள்” [“பகிரங்கமாக சேவைசெய்து கொண்டிருந்தார்கள்,” NW] (லிட்டூர்ஜையா என்பதோடு சம்பந்தப்பட்ட ஒரு கிரேக்க வார்த்தை இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொது சேவை என்பது பொது மக்களுக்கு பிரசங்கிப்பதை உட்படுத்தியிருக்க வேண்டும்.