அடிக்குறிப்பு
a சமய சீர்திருத்த காலத்தின்போது ஜனங்கள்மீது கட்டாயமாக மதத்தை திணிக்கும் பழக்கம் ஒரு லத்தீன் வாசகத்தால் தெரிவிக்கப்பட்டது; “தேசத்தை ஆளுகிறவரே அதன் மதத்தையும் தீர்மானிக்கிறார்” என்பதே அவ்வாசகத்தின் கருத்து என த கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா கூறுகிறது.