அடிக்குறிப்பு
b ஐக்கிய மாகாணங்களின் சர்வதேச மத சுயாதீன கமிஷனின் கூட்டம் 2000, நவம்பர் 16-ம் தேதியன்று நடைபெற்றது. அதில் பங்கு கொண்ட ஒருவர் வற்புறுத்தி மதம் மாற்ற முயலுபவர்களுக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை சுட்டிக்காட்டினார். யெகோவாவின் சாட்சிகள் மற்றவர்களிடம் பிரசங்கிக்கும்போது, “எனக்கு விருப்பமில்லை” என்று சொல்லிவிட்டு ஒருவர் கதவை எளிதில் மூடிவிடலாம் என்று குறிப்பிட்டார்.