அடிக்குறிப்பு
c மூன்று சுவிசேஷங்களிலும் உள்ள இயேசுவின் உவமையைப் பற்றிய பதிவுகளில், விதையை நெருக்கிப்போடுவது என்பது இந்த உலகத்தின் வேதனைகளையும் சுகபோகங்களையும் குறிக்கிறது; அவை, “உலகக் கவலைகளும்,” “ஐசுவரியத்தின் மயக்கமும்” ‘மற்ற இச்சைகளும்’ ‘சிற்றின்பங்களும்’ ஆகும்.—மாற்கு 4:18; மத்தேயு 13:22; லூக்கா 8:14; எரேமியா 4:3, 4.