அடிக்குறிப்பு
b பழைய ஏற்பாட்டின் பேரில் கைல்-டெலிட்ஷ் விளக்கவுரை (ஆங்கிலம்), தொகுதி 1, பக்கம் 148 இவ்வாறு கூறுகிறது: “பேழை தரைதட்டி நின்ற பிறகு ஒருவேளை 73 நாட்கள் கழித்து, மலைச் சிகரங்கள் தெரிந்திருக்கலாம், அதாவது பேழையை சூழ்ந்திருந்த அர்மீனிய மேட்டு நிலங்களின் முகடுகள் தெரிய ஆரம்பித்திருக்கலாம்.”