அடிக்குறிப்பு
a இயேசுவின் முழுக்காட்டுதலின்போது, யோவான் மட்டுமே கடவுளுடைய குரலைக் கேட்டிருக்க வேண்டும். இயேசு எந்த யூதர்களுடன் பேசிக்கொண்டிருந்தாரோ அந்த யூதர்கள் “அவர் [கடவுளுடைய] சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை.”—யோவான் 5:37.