அடிக்குறிப்பு
a பொ.ச.மு. இரண்டாம் ஆயிர ஆண்டுகளின் மத்திபத்தில் வாழ்ந்த யோசுவா, கானானிலிருந்த கீரியாத்செப்பேர் என்ற நகரத்தைப்பற்றிக் குறிப்பிடுகிறார்; கீரியாத்செப்பேர் என்பதற்கு “புத்தகங்களின் நகரம்” அல்லது “நகலெடுப்பவர்களின் நகரம்” என்று அர்த்தம்.—யோசுவா 15:15, 16.