அடிக்குறிப்பு
a தங்களுடைய சபையிலுள்ள ஒரு சகோதரரோ சகோதரியோ, வேறு பிராந்தியத்திலுள்ள முதியோர் இல்லத்திற்குச் சென்றதை சபையின் செயலர் அறிய வந்ததும் அந்தப் பகுதியுள்ள சபையின் மூப்பருக்கு அதை உடனடியாக தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்வது அன்பான செயலாகவும் உதவி அளிப்பதாகவும் இருக்கும்.