அடிக்குறிப்பு
b இந்தப் பத்திரிகையில், விதை என்பது முதிர்ச்சியை நோக்கி முன்னேற உதவும் பண்புகளைக் குறிப்பதாகவும், சூழ்நிலைகளால் அவை செல்வாக்குச் செலுத்தப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. என்றாலும், இயேசு சொன்ன உவமையில், அந்த விதை கெட்டதாகவோ, அழுகிய கனியாகவோ மாறுவதில்லை. அது வளர்ந்து முதிர்ச்சி அடையவே செய்கிறது.—காவற்கோபுரம், ஜூன் 15, 1980, பக்கங்கள் 17-19-ஐப் பாருங்கள்.