உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்

அடிக்குறிப்பு

b யோனா ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததை வலியுறுத்துவதற்கு, அவர் குறட்டைவிட்டதாகவும் செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பு சொல்கிறது. ஆனால், யோனா கவலையில்லாமல் தூங்கியதாக நாம் முடிவு செய்துவிடக் கூடாது; மனச்சோர்வில் துவண்டு போனவர்கள் சிலசமயத்தில் தங்களையே அறியாமல் தூங்கிவிடுவார்கள் என்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். கெத்சமனே தோட்டத்தில் இயேசு கடும் துயரத்திலிருந்த சமயத்தில் பேதுருவும் யாக்கோபுவும் யோவானும் ‘துக்கத்தினாலே நித்திரை பண்ணினார்கள்’ என்பது நம் நினைவுக்கு வரலாம்.​—⁠லூக்கா 22:⁠45.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்