அடிக்குறிப்பு
a தாவீது இறந்து ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு, திரளான தேவதூதர்கள் தோன்றி மேசியாவின் பிறப்பைப் பற்றி மேய்ப்பர்களுக்கு அறிவித்தார்கள்; இவர்கள் பெத்லெகேமுக்கு அருகிலுள்ள வயல்வெளிகளில் மந்தைகளைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள்.—லூக். 2:4, 8, 13, 14.