அடிக்குறிப்பு
b நிசான் 15 அன்று, வாராந்தர ஓய்வு நாள் (சனிக்கிழமை) ஆரம்பித்தது. புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதலாம் நாள் அதே தினத்தில் வந்தது. அந்த நாளும் வழக்கமாக ஒரு ஓய்வு நாளாகவே இருக்கும். இந்த இரண்டு ஓய்வு நாட்களும் ஒரே நாளில் வந்ததால், இது “பெரிய” ஓய்வு நாள் என அழைக்கப்பட்டது.—யோவான் 19:31, 42-ஐ வாசியுங்கள்.