அடிக்குறிப்பு
a எழுத்தாளரான ஜேம்ஸ் பார்க்ஸ் இப்படிச் சொல்கிறார்: “யூதர்களுக்கு . . . தங்களுடைய பழக்கவழக்கங்களின்படி செய்ய எல்லா உரிமையும் இருந்தது. ரோம சாம்ராஜ்யத்தின் வெவ்வேறு இடங்களில் இருந்தவர்களுக்கு எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்குத் தன்னாட்சி உரிமையைக் கொடுப்பது ரோமர்களின் வழக்கமாக இருந்தது. அதனால், யூதர்களுக்கு இப்படிப்பட்ட உரிமைகள் கிடைத்தது ஒன்றும் புதிதல்ல.”