உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்

அடிக்குறிப்பு

a இயேசுவுக்கு 12 வயது இருந்தபோது, யோசேப்பு உயிரோடு இருந்ததாக பைபிள் குறிப்பிடுகிறது. ஆனால், தண்ணீரைத் திராட்சமதுவாக மாற்றுவதன் மூலம் தன் முதல் அற்புதத்தை இயேசு செய்தபோதோ அல்லது அதற்குப் பிறகோ, யோசேப்பைப் பற்றி பைபிள் எதுவும் குறிப்பிடுவதில்லை. இதிலிருந்து யோசேப்பு இறந்துபோயிருக்கலாம் என்று தெரிகிறது. அதோடு, தான் சித்திரவதைக் கம்பத்தில் இருந்தபோது, தன் அம்மாவைக் கவனித்துக்கொள்ளும்படி அப்போஸ்தலன் யோவானிடம் இயேசு கேட்டுக்கொண்டார். யோசேப்பு உயிரோடு இருந்திருந்தால், இயேசு அப்படிக் கேட்டிருப்பாரா?—யோவா. 19:26, 27.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்