அடிக்குறிப்பு
a நம்மீது யெகோவா அக்கறையாக இருக்கிறார் என்பதில் நாம் ஏன் உறுதியாக இருக்கலாம்? இதைப் பற்றி விளக்கும் நான்கு தொடர் கட்டுரைகளில் இதுதான் முதல் கட்டுரை. மற்ற மூன்று கட்டுரைகளும் மே 2019 காவற்கோபுர இதழில் வெளியாகும். அந்தக் கட்டுரைகளின் தலைப்புகள்: “அன்பும் நியாயமும்—கிறிஸ்தவ சபையில்,” “அன்பும் நியாயமும்—அக்கிரமம் நடக்கும்போது,” “குழந்தை பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்.”