அடிக்குறிப்பு
a யெகோவாவால் மட்டும்தான் நம்மைச் சரியாக வழிநடத்த முடியும் என்ற நம்பிக்கையைப் பலப்படுத்திக்கொள்ள இந்தக் கட்டுரை உதவும். அதோடு, உலக ஞானத்தைப் பின்பற்றுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதையும், கடவுளுடைய வார்த்தையில் இருக்கும் ஞானத்தைப் பின்பற்றுவது பிரயோஜனத்தைத் தருகிறது என்பதையும் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரை உதவும்.