அடிக்குறிப்பு
a நாம் எவ்வளவு காலமாக யெகோவாவுக்குச் சேவை செய்துவந்தாலும் சரி, கிறிஸ்தவர்களாக, நாம் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருக்கத்தான் ஆசைப்படுகிறோம். சோர்ந்துவிடாமல் இருக்கும்படி அப்போஸ்தலன் பவுல் தன்னுடைய சக ஊழியர்களை உற்சாகப்படுத்தினார். பிலிப்பியில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தை வாசிக்கும்போது, வாழ்வுக்கான ஓட்டத்தில் தொடர்ந்து சகிப்புத்தன்மையோடு ஓடுவதற்குத் தேவையான உற்சாகம் நமக்குக் கிடைக்கும். அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டுள்ளபடி நாம் எப்படி நடந்துகொள்ளலாம் என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.