அடிக்குறிப்பு
b வார்த்தைகளின் விளக்கம்: கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்படுவது: இயேசுவோடு சேர்ந்து பரலோகத்தில் ஆட்சி செய்வதற்கு யெகோவா தன்னுடைய சக்தியின் மூலம் மனிதர்களைத் தேர்ந்தெடுக்கிறார். அந்தச் சக்தியின் மூலம் அவர்களுக்கு எதிர்கால நம்பிக்கையை, அதாவது ‘உத்தரவாதத்தை,’ கொடுக்கிறார். (எபே. 1:13, 14) பரலோகத்துக்குத்தான் அவர்கள் போவார்கள் என்பதை அந்தச் சக்தி “ஊர்ஜிதப்படுத்துகிறது,” அதாவது தெளிவுபடுத்துகிறது.—ரோ. 8:16.