அடிக்குறிப்பு
c படவிளக்கம்: ஒரு சகோதரரும் அவருடைய மனைவியும் ரொம்ப வருஷங்களாக யெகோவாவுக்கு சேவை செய்துகொண்டிருந்தார்கள். இப்போது, அவருடைய மனைவி இறந்துவிட்டார். அவர் மறுபடியும் உயிரோடு வருவார் என்ற நம்பிக்கையோடு, அந்தச் சகோதரர் தொடர்ந்து கடவுளுக்கு உண்மையோடு சேவை செய்துவருகிறார்.